search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    உடுமலை பகுதியில் நாளை மின்தடை

    துணைமின் நிலையத்தில் பராமரிப்ப பணி காரணமாக உடுமலை பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
    உடுமலை:

    உடுமலையை அடுத்துள்ள இந்திரா நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நாளை 15-ந்தேதி (புதன்கிழமை ) நடைபெற உள்ளது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உடுமலை மின் நகர், இந்திரா நகர், சின்னப்பன்புதூர், ராஜாவூர், ஆவல்குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், துங்காவி, ராமேகவுண்டன்புதூர், மெட்ராத்தி ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×