என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடந்த ஆண்டு கொரோனாவால் பின்னடைவு- இந்த தீபாவளிக்கு அதிக செலவு செய்ய மக்கள் திட்டம்
Byமாலை மலர்14 Sep 2021 9:29 AM GMT (Updated: 14 Sep 2021 9:29 AM GMT)
2020-ம் ஆண்டு தீபாவளியின்போது 17 சதவீதம் மட்டுமே கூடுதல் செலவு செய்து இருந்தார்கள். இந்த ஆண்டு அது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த பண்டிகைகளுக்கும் இல்லாத அளவுக்கு மக்கள் தீபாவளி பண்டிகைக்கு அதிகமாக செலவிடுவது வழக்கம். நாடு முழுவதும் மிக உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகையாகவும் தீபாவளி உள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது கொரோனா பாதிப்பு கடுமையாக இருந்தது. இதனால் தீபாவளி கொண்டாட்டம் பெரிய அளவில் நடைபெறவில்லை. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததால் எளிமையான முறையிலேயே மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தீபாவளி வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதிகமாக செலவு செய்யப்போவதாக பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக சமூக அமைப்பு ஒன்று மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் 43 சதவீத மக்கள் இந்த ஆண்டு தீபாவளிக்கு அதிகமாக செலவு செய்யப்போவதாக தெரிவித்தனர். 2020-ம் ஆண்டு தீபாவளியின்போது 17 சதவீதம் மட்டுமே கூடுதல் செலவு செய்து இருந்தார்கள்.
இந்த ஆண்டு அது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது கொரோனா பாதிப்பு கடுமையாக இருந்தது. இதனால் தீபாவளி கொண்டாட்டம் பெரிய அளவில் நடைபெறவில்லை. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததால் எளிமையான முறையிலேயே மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தீபாவளி வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதிகமாக செலவு செய்யப்போவதாக பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக சமூக அமைப்பு ஒன்று மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் 43 சதவீத மக்கள் இந்த ஆண்டு தீபாவளிக்கு அதிகமாக செலவு செய்யப்போவதாக தெரிவித்தனர். 2020-ம் ஆண்டு தீபாவளியின்போது 17 சதவீதம் மட்டுமே கூடுதல் செலவு செய்து இருந்தார்கள்.
இந்த ஆண்டு அது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X