என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எண்ணை மீதான வரி குறைப்பு - விவசாயிகள் ஏமாற்றம்
Byமாலை மலர்14 Sep 2021 5:59 AM GMT (Updated: 14 Sep 2021 5:59 AM GMT)
இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் வகைகளின் மீதான வரியை குறைக்கக்கூடாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்;
விஜயதசமி, தீபாவளி பண்டிகை போன்றவை நெருங்கி வருவதால் சமையல் எண்ணெய்க்கான தேவை அதிகரிக்கும்.
இந்நிலையில் கச்சா பாமாயில் இறக்குமதி வரி 10ல் இருந்து 2.5 சதவீதம் ஆகவும், சூரியகாந்தி மற்றும் சோயா எண்ணெய்க்கான இறக்குமதி வரி 7.5ல் இருந்து 2.5 சதவீதம் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொங்கலூர் பகுதி தென்னை விவசாயிகள் கூறுகையில்;
இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் வகைகளின் மீதான வரியை குறைக்கக்கூடாது. பொருள் குவிப்பு வரி விதித்து உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியாளர் மற்றும் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.
தற்போதைய அறிவிப்பு எண்ணெய் தேவை அதிகரிக்கும் என்று கருதி, தேங்காய்களை இருப்பு வைத்து காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X