என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிவேகமாக வாகனங்களை ஓட்டியவர்களுக்கு ரூ.2.80 லட்சம் அபராதம்
Byமாலை மலர்14 Sep 2021 2:10 AM GMT (Updated: 14 Sep 2021 2:10 AM GMT)
அதிவேகமாக வாகனங்களை ஓட்டிய குற்றத்துக்காக அதன் உரிமையாளர்களிடம் இருந்து மொத்தம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் அபராத தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை :
சென்னை வடக்கு சரக போக்குவரத்து இணை கமிஷனர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை போக்குவரத்து கமிஷனர் வழிகாட்டுதலின் பேரிலும், எனது (ரவிச்சந்திரன்) உத்தரவின்படியும் சென்னை வடக்கு சரக போக்குவரத்து இணை கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கடந்த 9-ந் தேதி இச்சரக வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மாதவன், வெங்கடேசன், ஸ்ரீதரன், ஜெயகுமார், செந்தூர்வேல், இளமுருகன், மோகன், கிரிராஜன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களான குணசேகரன், சீனிவாஸ், திருநாவுக்கரசு, நித்யா, ஞானவேல், செல்வி, சரவணன், ரமேஷ், கருப்பையா, காவேரி, பன்னீர்செல்வம், லீலாவதி, சுரேஷ்குமார், ராஜராஜேஸ்வரி ஆகியோர் தாம்பரம்-அம்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிந்து 71 கார்கள் மற்றும் இதர வாகனங்களுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டது. மேலும் அதிவேகமாக வாகனங்களை ஓட்டிய குற்றத்துக்காக அதன் உரிமையாளர்களிடம் இருந்து மொத்தம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் அபராத தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
சென்னை வடக்கு சரக போக்குவரத்து இணை கமிஷனர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை போக்குவரத்து கமிஷனர் வழிகாட்டுதலின் பேரிலும், எனது (ரவிச்சந்திரன்) உத்தரவின்படியும் சென்னை வடக்கு சரக போக்குவரத்து இணை கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கடந்த 9-ந் தேதி இச்சரக வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மாதவன், வெங்கடேசன், ஸ்ரீதரன், ஜெயகுமார், செந்தூர்வேல், இளமுருகன், மோகன், கிரிராஜன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களான குணசேகரன், சீனிவாஸ், திருநாவுக்கரசு, நித்யா, ஞானவேல், செல்வி, சரவணன், ரமேஷ், கருப்பையா, காவேரி, பன்னீர்செல்வம், லீலாவதி, சுரேஷ்குமார், ராஜராஜேஸ்வரி ஆகியோர் தாம்பரம்-அம்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிந்து 71 கார்கள் மற்றும் இதர வாகனங்களுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டது. மேலும் அதிவேகமாக வாகனங்களை ஓட்டிய குற்றத்துக்காக அதன் உரிமையாளர்களிடம் இருந்து மொத்தம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் அபராத தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X