என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்13 Sep 2021 10:07 AM GMT (Updated: 13 Sep 2021 10:07 AM GMT)
திருவையாறு பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமை தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தார்.
திருவையாறு:
திருவையாறு பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமை தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து திருவையாறு, சாத்தனூர் ஆகிய பகுதியில் அமைத்துள்ள தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தார். அப்போது அவருடன் திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், திருவையாறு பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா மற்றும் சுகாதாரத்துறையினர் உடனிருந்தனர். முன்னதாக மணக்கரம்பை, அம்மன்பேட்டை, அரசூர், கண்டியூர், ஆவிக்கரை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் தடுப்பூசி முகாமை மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் மஞ்சுளா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X