என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொழுப்பு நீக்கப்பட்ட பால் விற்பனை-வியாபாரிகள் மீது புகார்
Byமாலை மலர்12 Sep 2021 5:03 AM GMT (Updated: 12 Sep 2021 5:03 AM GMT)
பொதுவாக கறவை மாட்டு பாலில் 4.5 சதவீதம் கொழுப்பும், 8.5 சதவீதம் கொழுப்பு அற்ற திடப்பொருட்கள் இருத்தல் வேண்டும்.
உடுமலை:
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் விவசாயத்துக்கு அடுத்தாற்போல் கால்நடை வளர்த்தல் பிரதான தொழிலாகும். குறிப்பாக கறவை மாடு வளர்த்தல் தொழில் மேலோங்கி வருகிறது. இந்தநிலையில் கறவை பாலில் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை சேர்த்து விற்பனை செய்வதாக வியாபாரிகள் சிலர் மீது புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:-
பொதுவாக கறவை மாட்டு பாலில் 4.5 சதவீதம் கொழுப்பும், 8.5 சதவீதம் கொழுப்பு அற்ற திடப்பொருட்கள் இருத்தல் வேண்டும். கொழுப்பு நீக்கப்பட்ட பால் குறைந்த விலைக்கு கிடைப்பதால் அதனை வாங்கி கறவைப் பாலில் கலந்து விற்கப்படுகிறது. இதனால் பாலில் வழக்கமாக உள்ள சக்தி கிடைக்கப்பெறுவது இல்லை.
இந்த பாலை ஆய்வுக்கூடத்தில் வைத்து சோதனை செய்தால் மட்டுமே கண்டறிய முடியும். கொழுப்பு நீக்கப்பட்ட பாலை கலந்து விற்பனை செய்யப்படுவது கலப்படமாகும். துறை ரீதியான அதிகாரிகளின் நடவடிக்கை அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X