என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில் குளத்தில் மூழ்கி அண்ணன்-தங்கை பலி
Byமாலை மலர்11 Sep 2021 6:12 AM GMT (Updated: 11 Sep 2021 6:12 AM GMT)
கோவில் குளத்தில் கால் தவறி விழுந்த அண்ணன், தங்கை இருவரும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன். இவருடைய மனைவி மீனாட்சி. இவர்களுக்கு ஜஸ்வந்த் (வயது 8) என்ற மகனும், ஹரிபிரீத்தா (6) என்ற மகளும் இருந்தனர். மீனாட்சியின் தாய்வீடு திருப்பத்தூர் மாவட்டம் கடாம்பூர் கிராமத்தில் உள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி மீனாட்சி தனது கணவர், குழந்தைகளுடன் கடாம்பூர் கிராமத்திற்கு வந்துள்ளார். நேற்று காலை லோகேஸ்வரன், தனது 2 குழந்தைகளுடன் கைலாசகிரி மலைக்கு சென்றார். அப்போது அங்குள்ள சுப்பிரமணியசாமி கோவில் குளத்தில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.
இந்த நேரத்தில் ஜஸ்வந்த், ஹரிபிரீத்தா இருவரும் கால் தவறி குளத்தில் விழுந்தனர். நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். அவர்களை லோகேஸ்வரன் காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனால் குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன். இவருடைய மனைவி மீனாட்சி. இவர்களுக்கு ஜஸ்வந்த் (வயது 8) என்ற மகனும், ஹரிபிரீத்தா (6) என்ற மகளும் இருந்தனர். மீனாட்சியின் தாய்வீடு திருப்பத்தூர் மாவட்டம் கடாம்பூர் கிராமத்தில் உள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி மீனாட்சி தனது கணவர், குழந்தைகளுடன் கடாம்பூர் கிராமத்திற்கு வந்துள்ளார். நேற்று காலை லோகேஸ்வரன், தனது 2 குழந்தைகளுடன் கைலாசகிரி மலைக்கு சென்றார். அப்போது அங்குள்ள சுப்பிரமணியசாமி கோவில் குளத்தில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.
இந்த நேரத்தில் ஜஸ்வந்த், ஹரிபிரீத்தா இருவரும் கால் தவறி குளத்தில் விழுந்தனர். நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். அவர்களை லோகேஸ்வரன் காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனால் குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X