என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாபநாசத்தில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 2 பேர் கைது
Byமாலை மலர்9 Sep 2021 10:43 AM GMT (Updated: 9 Sep 2021 10:43 AM GMT)
பாபநாசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் மற்றும் போலீசார் பாபநாசம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பாபநாசம்:
பாபநாசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் மற்றும் போலீசார் பாபநாசம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாபநாசம் குடமுருட்டி ஆற்றில் இருந்து மோட்டார் சைக்கிளில் மணல் மூட்டை கடத்தி வந்த பாபநாசம் படுகை புதுத்தெருவை சேர்ந்த சதீஷ் (வயது 31) மற்றும் சதீஷ்குமார் (39) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் மற்றும் போலீசார் பாபநாசம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாபநாசம் குடமுருட்டி ஆற்றில் இருந்து மோட்டார் சைக்கிளில் மணல் மூட்டை கடத்தி வந்த பாபநாசம் படுகை புதுத்தெருவை சேர்ந்த சதீஷ் (வயது 31) மற்றும் சதீஷ்குமார் (39) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X