என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குளம் அருகே சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவர் கைது
Byமாலை மலர்9 Sep 2021 10:09 AM GMT (Updated: 9 Sep 2021 10:09 AM GMT)
ஆலங்குளம் அருகே சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
ஆலங்குளம்:
ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகை குளத்தை சேர்ந்தவர் சுப்பையா(வயது 65). இவர் 5 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
உடனே அந்த சிறுமி அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் சென்று கூறியுள்ளாள். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பையாவை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகை குளத்தை சேர்ந்தவர் சுப்பையா(வயது 65). இவர் 5 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
உடனே அந்த சிறுமி அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் சென்று கூறியுள்ளாள். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பையாவை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X