என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனியார் கல்லூரிகளில் கூடுதலாக 15 சதவீத மாணவர் சேர்க்கை- அமைச்சர் பொன்முடி தகவல்
Byமாலை மலர்9 Sep 2021 8:52 AM GMT (Updated: 9 Sep 2021 8:52 AM GMT)
தனியார் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கடந்த ஆண்டு 10 சதவீதம் இடங்கள் அதிகரிக்க உத்தரவிடப்பட்டதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை:
சட்டசபையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து கூறியதாவது:-
இப்போது கூடுதலாக 15 சதவீத இடங்களை அதிகரிக்க தனியார் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
சட்டசபையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து கூறியதாவது:-
பிளஸ்-2 ஆல்-பாஸ் அறிவித்ததால் தேர்ச்சி சதவீதம் அதிகம் என்பதால் கல்லூரிகளில் 25 சதவீத இடங்களை அதிகரிக்க உத்தரவிடப்பட்டது. தனியார் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கடந்த ஆண்டு 10 சதவீதம் இடங்கள் அதிகரிக்க உத்தரவிடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X