என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவிலில் ஆசிரியர்களுக்கு ஐ.சி.டி. கணினி பயிற்சி
Byமாலை மலர்9 Sep 2021 7:32 AM GMT (Updated: 9 Sep 2021 7:32 AM GMT)
மூன்றாம் கட்டமாக தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கு ஐ.சி.டி. கணினி பயிற்சி ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் முதல் கட்டமாக 11 மற்றும் 12 ம் வகுப்புகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 6 முதல் 10-ம் வகுப்புகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
தற்போது மூன்றாம் கட்டமாக தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி 5 நாள் நடைபெறுகிறது. அந்தவகையில் இதற்கான பயிற்சி வெள்ளகோவில் ஒன்றியத்திலுள்ள 4 உயர்நிலைப் பள்ளிகளிலும், 4 மேல்நிலைப் பள்ளிகளிலும் நடைபெற்றது.
இதில் 300 ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு ஐ.சி.டி. கணினி பயிற்சி ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித் துறையினர் செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கு ஐ.சி.டி. கணினி பயிற்சி ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் முதல் கட்டமாக 11 மற்றும் 12 ம் வகுப்புகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 6 முதல் 10-ம் வகுப்புகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
தற்போது மூன்றாம் கட்டமாக தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி 5 நாள் நடைபெறுகிறது. அந்தவகையில் இதற்கான பயிற்சி வெள்ளகோவில் ஒன்றியத்திலுள்ள 4 உயர்நிலைப் பள்ளிகளிலும், 4 மேல்நிலைப் பள்ளிகளிலும் நடைபெற்றது.
இதில் 300 ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு ஐ.சி.டி. கணினி பயிற்சி ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித் துறையினர் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X