என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இணைய பொதுமக்கள் ஆர்வம்
Byமாலை மலர்9 Sep 2021 7:25 AM GMT (Updated: 9 Sep 2021 7:25 AM GMT)
ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும் என்பதால் எளியவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது.
திருப்பூர்:
கொரோனா தொற்று தீவிரமாக பரவிய நிலையில் முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தில் இலவச சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டது.
அந்தவகையில் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருந்தபோது கொரோனாவுக்கு இலவச சிகிச்சை கிடைக்கும் முதல் -அமைச்சர் காப்பீடு திட்டத்தில் இணைய மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர்.
இத்திட்டத்தின் மூலம் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும் என்பதால் எளியவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. இதன் மூலமாக ஆயிரக்கணக்கானோர் கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதன் பின்னே முதலமைச்சர் காப்பீடு திட்டம் குறித்த பலருக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டது. ஒவ்வொரு குடும்பத்தினரும், தாங்களாக முன்வந்து காப்பீடு திட்டத்தில் இணைந்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 3,437 குடும்பத்தினர் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ளனர் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்று தீவிரமாக பரவிய நிலையில் முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தில் இலவச சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டது.
அந்தவகையில் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருந்தபோது கொரோனாவுக்கு இலவச சிகிச்சை கிடைக்கும் முதல் -அமைச்சர் காப்பீடு திட்டத்தில் இணைய மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர்.
இத்திட்டத்தின் மூலம் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும் என்பதால் எளியவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. இதன் மூலமாக ஆயிரக்கணக்கானோர் கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதன் பின்னே முதலமைச்சர் காப்பீடு திட்டம் குறித்த பலருக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டது. ஒவ்வொரு குடும்பத்தினரும், தாங்களாக முன்வந்து காப்பீடு திட்டத்தில் இணைந்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 3,437 குடும்பத்தினர் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ளனர் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X