என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாநகராட்சியில் சுகாதார அலுவலர்கள் 4 பேர் திடீர் இடமாற்றம்
Byமாலை மலர்8 Sep 2021 9:59 AM GMT (Updated: 8 Sep 2021 9:59 AM GMT)
சுகாதார அலுவலர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக பதவியேற்றுள்ள கிராந்திகுமார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் திருப்பூர் மாநகராட்சியில் நீண்ட நாட்களாக ஒரே பகுதியில் பணியாற்றிய 4 சுகாதார அலுவலர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி திருப்பூர் 1 வது மண்டல சுகாதார அலுவலர் முருகன் 4 வது மண்டலத்திற்கும், 4 வது மண்டலத்தில் பணியாற்றிய ராஜேந்திரன் 1 வது மண்டலத்திற்கும், 2 வது மண்டலத்தில் பணியாற்றிய ராமசந்திரன் 3 வது மண்டலத்திற்கும், 3 வது மண்டலத்தில் பணியாற்றிய பிச்சை 2 வது மண்டலத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X