என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பணகுடி அருகே வெளிநாடு போக முடியாததால் என்ஜினீயர் தற்கொலை
Byமாலை மலர்8 Sep 2021 9:44 AM GMT (Updated: 8 Sep 2021 9:44 AM GMT)
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வெளிநாடு போக முடியாததால் மனவேதனை அடைந்த என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நெல்லை:
பணகுடி அருகே உள்ள பழவூரை அடுத்த ஈத்தங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் கார்த்திக் (வயது26). இவர் டிப்ளமோ என்ஜினீயர் படித்து விட்டு கூலி வேலை செய்து வந்தார். எப்படியாவது வெளிநாட்டு வேலைக்கு போக வேண்டும் என்று முயற்சி எடுத்து வந்தார். ஆனால் அவரால் வெளிநாட்டுக்கு செல்ல முடியவில்லை.
இதில் மனமுடைந்த கார்த்திக், நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பணகுடி அருகே உள்ள பழவூரை அடுத்த ஈத்தங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் கார்த்திக் (வயது26). இவர் டிப்ளமோ என்ஜினீயர் படித்து விட்டு கூலி வேலை செய்து வந்தார். எப்படியாவது வெளிநாட்டு வேலைக்கு போக வேண்டும் என்று முயற்சி எடுத்து வந்தார். ஆனால் அவரால் வெளிநாட்டுக்கு செல்ல முடியவில்லை.
இதில் மனமுடைந்த கார்த்திக், நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X