என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் பெண்களுக்கு பிரத்யேக யோகா பயிற்சி
Byமாலை மலர்7 Sep 2021 8:15 AM GMT (Updated: 7 Sep 2021 8:15 AM GMT)
புதிய திட்டங்களால் ஏழை,நடுத்தர மக்கள் உயர் சிகிச்சைக்காக கோவை, சென்னை, மதுரை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்காது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட மருத்துவ கல்லூரியில் முதியோர் மறதி நோய்க்கான தனி சிகிச்சை பிரிவு, சிறப்பு குழந்தைகளுக்கான உணர்திறன் சிகிச்சை பூங்கா, படுக்கை வசதியுடன் கூடிய ‘பேட்டரி’ வாகனம், இணைய அடிமையாகும் குழந்தைகளை மீட்க மனநல நிபுணர் குழு அமைக்கப்படும் என்று சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஏழை, நடுத்தர மக்கள் உயர் சிகிச்சைக்காக கோவை, சென்னை, மதுரை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்காது. அத்துடன் திருப்பூர் மாநகராட்சியில் உள்ள மாநகர நகர்நல மையங்களில் பெண்கள், கர்ப்பிணி பெண்களுக்கென பிரத்யேக யோகா பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X