என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிலக்கடலையை பறிக்க எந்திரம்
Byமாலை மலர்7 Sep 2021 7:33 AM GMT (Updated: 7 Sep 2021 7:33 AM GMT)
விவசாய தொழிலாளர் பற்றாக்குறையால் எந்திரம் மூலம் நிலக்கடலை பறிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.
அவினாசி:
அவிநாசி, சேவூர் உள்ளிட்ட இடங்களில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் அவற்றை பறிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாய தொழிலாளர் பற்றாக்குறையால் எந்திரம் மூலம் நிலக்கடலை பறிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். சேவூர், கிளாகுளம் பகுதியில் எந்திரம் மூலம் நிலக்கடலை பறிக்கும் பணி நடக்கிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது பரவலாக மழை பெய்திருப்பதால் நிலக்கடலை செடியை எளிதாக பிடுங்க முடிகிறது. செடியை எந்திரத்தினுள் செலுத்தும் போது நிலக்கடலை தனியாகவும், செடி தனியாகவும் பிரிக்கப்படுகிறது. பிரித்தெடுக்கப்படும் செடியை நன்கு காய வைத்து ஆடுகளுக்கு தீவனமாக பயன்படுத்துவோம் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X