என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவி கடத்தலா?- போலீசார் விசாரணை
Byமாலை மலர்6 Sep 2021 8:25 AM GMT (Updated: 6 Sep 2021 8:25 AM GMT)
குளித்தலை அருகே பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவி கடத்தப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளித்தலை:
குளித்தலை அருகே உள்ள இரும்பூதிபட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் ரத்தனகிரி. இவருடைய மகள் சரஸ்வதி (வயது 16). இவர் அய்யர்மலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென்று மாயமானார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் மலர்கொடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளித்தலை அருகே உள்ள இரும்பூதிபட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் ரத்தனகிரி. இவருடைய மகள் சரஸ்வதி (வயது 16). இவர் அய்யர்மலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென்று மாயமானார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் மலர்கொடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X