search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேலாயுதம்பாளையம் அருகே மது விற்றவர் கைது

    வேலாயுதம்பாளையம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நொய்யல்:

    வேலாயுதம்பாளையம் அருகே சட்டவிரோதமாக மது விற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த காந்தி நகரை சேர்ந்த ராஜாகண்ணு என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 12 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×