என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறு அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை
Byமாலை மலர்5 Sep 2021 9:14 AM GMT (Updated: 5 Sep 2021 9:14 AM GMT)
திருவையாறு அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறு அருகே அந்தணர்க்குறிச்சி கிராமத்தைச் சேரந்தவர் பெருமாள் மகன் தமிழரசன் (53). கட்டிட மேஸ்திரி. வழக்கம்போல கண்டியூரில் தான் வேலைபார்க்கும் கட்டிடத்திற்கு தண்ணீர் ஊற்றச் சென்றார். சிறிது நேரத்தில் கொத்தனார்கள் மற்றும் வேலையாட்கள் அந்தக் கட்டிடத்திற்கு சென்ற போது தமிழரசன் அக்கட்டிடத்திலேயே தூக்கு மாட்டித் தொங்குவதை அறிந்து அதிர்ச்சியடைந்து உடனே அவரை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதைத் தொடர்ந்து தமிழரசனின் மனைவி பாரதி (40) கொடுத்த புகாரின் பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X