என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம்- சுகாஷ் யத்திராசுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து
Byமாலை மலர்5 Sep 2021 8:20 AM GMT (Updated: 5 Sep 2021 8:20 AM GMT)
இந்திய வீரர் சுகாஷ் யத்திராஜ் விளையாட்டுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும், பயிற்சியாளருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை:
த.மா.க. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பது பெரிதும் பாராட்டுக்குரியது.
பாராலிம்பிக்கில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் இந்திய விளையாட்டு வீரர்களின் பெருமை உலக அரங்கில் மென்மேலும் பரவுகிறது.
குறிப்பாக இந்த வெற்றியானது இந்திய பேட்மிண்டன் விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கமளிக்கிறது.
வீரரின் விளையாட்டுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும், பயிற்சியாளருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
த.மா.க. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பது பெரிதும் பாராட்டுக்குரியது.
பாராலிம்பிக்கில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் இந்திய விளையாட்டு வீரர்களின் பெருமை உலக அரங்கில் மென்மேலும் பரவுகிறது.
குறிப்பாக இந்த வெற்றியானது இந்திய பேட்மிண்டன் விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கமளிக்கிறது.
வீரரின் விளையாட்டுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும், பயிற்சியாளருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X