search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை விபத்து
    X
    சாலை விபத்து

    பெருங்களத்தூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி

    பெருங்களத்தூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சென்னை:

    சென்னை தாம்பரத்தில் இருந்து நேற்று இரவு வண்டலூர் நோக்கிச் சென்ற கார் முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

    தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×