என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜோலார்பேட்டை அருகே கள்ள சாராயம் விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்4 Sep 2021 11:08 AM GMT (Updated: 4 Sep 2021 11:08 AM GMT)
ஜோலார்பேட்டை அருகே கள்ள சாராயம் விற்றது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, மண்டலவாடி அனுமம்பட்டி பகுதியை சேர்ந்த முருகன். இவரது மகன் ஆஞ்சி (வயது49) இவர் வீட்டின் பின்புறம் உள்ள முட்புதரில் கள்ள சாராயம் விற்றுக் கொண்டிருந்தார். அப்போது போலீசார் கண்டதும் தப்பி ஓட முயன்றார்.
அவரை பிடித்து சோதனை செய்யும் போது 5 லிட்டர் கள்ள சாராயம் விற்பனை செய்ததை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஜோலார்பேட்டை அடுத்த ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 35) தனது வீட்டின் பின்புறம் கள்ள சாராயம் விற்பனை செய்தார். அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு சங்கர் உள்பட 2 பேரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் ஊராட்சி சாமுண்டி வட்டம் பகுதியில் தங்குதடையின்றி ஆந்திரா, கர்நாடக மாநில மதுபாட்டில்கள் படு ஜோராக விற்பனை செய்யப்படுகிறது. இதனை ஜோலார்பேட்டை போலீசார் கண்டு கொள்ளாமல் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, மண்டலவாடி அனுமம்பட்டி பகுதியை சேர்ந்த முருகன். இவரது மகன் ஆஞ்சி (வயது49) இவர் வீட்டின் பின்புறம் உள்ள முட்புதரில் கள்ள சாராயம் விற்றுக் கொண்டிருந்தார். அப்போது போலீசார் கண்டதும் தப்பி ஓட முயன்றார்.
அவரை பிடித்து சோதனை செய்யும் போது 5 லிட்டர் கள்ள சாராயம் விற்பனை செய்ததை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஜோலார்பேட்டை அடுத்த ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 35) தனது வீட்டின் பின்புறம் கள்ள சாராயம் விற்பனை செய்தார். அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு சங்கர் உள்பட 2 பேரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் ஊராட்சி சாமுண்டி வட்டம் பகுதியில் தங்குதடையின்றி ஆந்திரா, கர்நாடக மாநில மதுபாட்டில்கள் படு ஜோராக விற்பனை செய்யப்படுகிறது. இதனை ஜோலார்பேட்டை போலீசார் கண்டு கொள்ளாமல் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X