search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    மதுரப்பாக்கம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

    விக்கிரவாண்டி அருகே மதுரப்பாக்கம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட நெற்குணம் பீடர் மற்றும் பனையபுரம் பீடரில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே மதுரப்பாக்கம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட நெற்குணம் பீடர் மற்றும் பனையபுரம் பீடரில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நெற்குணம் பீடருக்குட்பட்ட மதுரப்பாக்கம், சித்தலம்பட்டு, கொடுக்கூர், பிடாரிப்பட்டு, புதுப்பாக்கம், முட்ராம்பட்டு, நெற்குணம் மற்றும் பனையபுரம் பீடருக்குட்பட்ட வி.ஆர்.பாளையம், செய்யத்துவின்னான்பாளையம், வாக்கூர், சிறுவள்ளிக்குப்பம், தொரவி, வெட்டுக்காடு ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×