என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீனாட்சி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.73 லட்சம் வசூல்
Byமாலை மலர்3 Sep 2021 4:53 AM GMT (Updated: 3 Sep 2021 4:53 AM GMT)
உண்டியலில் காணிக்கையாக கிடைத்தவைகள் அனைத்தும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த உபகோவில்களில் உள்ள உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டது. பின்னர் உண்டியலில் காணிக்கையாக கிடைத்தவைகள் அனைத்தும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன.
அதில் 73 லட்சத்து 31 ஆயிரத்து 180 ரூபாய் மற்றும் 590 கிராம் தங்கம், 200 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக கிடைத்தன. மீனாட்சி அம்மன்கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், வங்கி அலுவலகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அதில் 73 லட்சத்து 31 ஆயிரத்து 180 ரூபாய் மற்றும் 590 கிராம் தங்கம், 200 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக கிடைத்தன. மீனாட்சி அம்மன்கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், வங்கி அலுவலகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X