என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்1 Sep 2021 6:28 PM GMT (Updated: 1 Sep 2021 6:28 PM GMT)
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ரமேஷ் குமார் மேற்பார்வையில் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் அகிலன், மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து நேற்று வல்லம் பஸ் நிலையம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலைகளில் முக கவசம் அணியாமல் கார், இருசக்கர வாகனம், ஷேர் ஆட்டோக்கள் உள்பட பல வாகனங்களில் வந்தவர்களை மடக்கி பிடித்து அவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. மேலும் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X