என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவிலில் ரூ.56 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
Byமாலை மலர்1 Sep 2021 9:59 AM GMT (Updated: 1 Sep 2021 9:59 AM GMT)
158 விவசாயிகள் 60 ஆயிரத்து 257 கிலோ தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர் மாவட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
158 விவசாயிகள் 60 ஆயிரத்து 257 கிலோ தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் வெள்ளகோவில், மூலனூர், முத்தூர், காங்கேயம் பகுதிகளைச் சேர்ந்த 15 வியாபாரிகள் கலந்துகொண்டு அதிகபட்சமாக ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூ.103.65க்கும், குறைந்தபட்சம் ரூ.70க்கும் கொள்முதல் செய்தனர். விற்பனை கூடத்தில் மொத்தம் ரூ.56 லட்சத்து 24 ஆயிரத்து 435க்கு வணிகம் நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X