என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் புதிதாக கட்டப்படும் மேம்பாலம் இடிந்து விழுந்தது- ஒருவர் உயிரிழப்பு
Byமாலை மலர்28 Aug 2021 12:23 PM GMT (Updated: 28 Aug 2021 2:53 PM GMT)
மதுரை-செட்டிக்குளம் இடையே 7.3 கிமீ நீளத்திற்கு மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்துடன் பிரமாண்டமாக பாலம் கட்டப்படுகிறது.
மதுரை:
மதுரை-செட்டிக்குளம் இடையே நத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் ஒரு பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் தொழிலாளர்கள் சிலர் சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த உத்தர பிரதேச தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 40க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.
மதுரை-செட்டிக்குளம் இடையே 7.3 கிமீ நீளத்திற்கு மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்துடன் பிரமாண்டமாக இந்த பாலம் கட்டப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X