என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அம்பை அருகே கணவன்-மனைவியை தாக்கிய வாலிபர் கைது
Byமாலை மலர்28 Aug 2021 11:16 AM GMT (Updated: 28 Aug 2021 11:16 AM GMT)
அம்பை அருகே முன்விரோத காரணமாக கணவன், மனைவியை தாக்கியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
தென்காசி:
அம்பை துர்க்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த காளிகண்ணன் (29), என்பவரும், அம்பை மாதா கோவில் தெருவைச் சேர்ந்த சதீஷ், என்பவரும் நண்பர்களாக இருந்து வந்தனர்.
தற்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்றுமுன்தினம் காளிகண்ணனின் மனைவி தனலட்சுமி (23), அவரது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தபோது, இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த சதீஷ், பிரம்ம தேசத்தைச் சேர்ந்த ரவி (47), மணி மற்றும் மணி என்ற டோரா மணி ஆகிய 4 பேர், தனலெட்சுமியை அவதூறாக பேசினர்.
சத்தம் கேட்டு வந்த காளிகண்ணனை சரமாரியாக தாக்கினர். கம்பாலும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து தனலட்சுமி அம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சைமன் சாம் விசாரணை மேற்கொண்டு காளி கண்ணனையும், அவரது மனைவியையும் அவதூறாக பேசிய ரவி என்பவரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடிவருகிறார்கள்.
அம்பை துர்க்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த காளிகண்ணன் (29), என்பவரும், அம்பை மாதா கோவில் தெருவைச் சேர்ந்த சதீஷ், என்பவரும் நண்பர்களாக இருந்து வந்தனர்.
தற்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்றுமுன்தினம் காளிகண்ணனின் மனைவி தனலட்சுமி (23), அவரது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தபோது, இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த சதீஷ், பிரம்ம தேசத்தைச் சேர்ந்த ரவி (47), மணி மற்றும் மணி என்ற டோரா மணி ஆகிய 4 பேர், தனலெட்சுமியை அவதூறாக பேசினர்.
சத்தம் கேட்டு வந்த காளிகண்ணனை சரமாரியாக தாக்கினர். கம்பாலும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து தனலட்சுமி அம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சைமன் சாம் விசாரணை மேற்கொண்டு காளி கண்ணனையும், அவரது மனைவியையும் அவதூறாக பேசிய ரவி என்பவரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடிவருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X