என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மூலனூரில் ரூ.83 லட்சத்திற்கு பருத்தி விற்பனை
Byமாலை மலர்28 Aug 2021 8:17 AM GMT (Updated: 28 Aug 2021 8:17 AM GMT)
பருத்தி குவிண்டால் அதிக பட்சமாக ரூ.8,239க்கும், குறைந்தபட்சமாக ரூ.6,350க்கும், சராசரியாக ரூ.7,280க்கும் விற்பனையானது.
வெள்ளக்கோவில்:
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வார ஏலத்துக்கு திருச்சி, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 344 விவசாயிகள் தங்களுடைய 3,348 பருத்தி மூட்டைகளை (1,110 குவிண்டால்) விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர்.
பருத்தி குவிண்டால் அதிக பட்சமாக ரூ.8,239க்கும், குறைந்தபட்சமாக ரூ.6,350க்கும், சராசரியாக ரூ.7,280க்கும் விற்பனையானது. ஒட்டுமொத்தமாக ரூ. 83 லட்சத்து 55 ஆயிரத்து 739க்கு விற்பனையானது. அவை விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X