என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
Byமாலை மலர்27 Aug 2021 1:23 PM GMT (Updated: 27 Aug 2021 1:23 PM GMT)
மதுரையில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை எல்லீஸ் நகர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் செக்கானூரணி திருமண விழாவுக்காக புறப்பட்டுச் சென்றார்.
செல்லம்பட்டி பகுதியில் சென்றபோது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 2 பேர் இருந்தனர்.
அவர்கள் மதுரை-தேனி ரோட்டில் சென்றபோது சுரேஷ் மனைவி அணிந்திருந்த 7 கிராம் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர்.
இது தொடர்பாக சுரேஷ் செக்கனூரணி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X