என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுபோதையில் மண்எண்ணெய் குடித்த தொழிலாளி உயிரிழப்பு
Byமாலை மலர்27 Aug 2021 9:26 AM GMT (Updated: 27 Aug 2021 9:26 AM GMT)
மீஞ்சூர் அருகே மதுபோதையில் மண்எண்ணெயை குடித்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த முறிச்சம்பேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரபாபு (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உண்டு.
மதுபோதையில் வீட்டுக்கு வந்த சந்திரபாபு திடீரென பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை குடித்தார். உடனடியாக அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரபாபு பரிதாபமாக இறந்தார். இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மீஞ்சூரை அடுத்த முறிச்சம்பேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரபாபு (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உண்டு.
மதுபோதையில் வீட்டுக்கு வந்த சந்திரபாபு திடீரென பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை குடித்தார். உடனடியாக அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரபாபு பரிதாபமாக இறந்தார். இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X