என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு பஸ்களில் 15 லட்சம் பெண்கள் இலவச பயணம்
Byமாலை மலர்26 Aug 2021 1:12 PM GMT (Updated: 26 Aug 2021 1:12 PM GMT)
தமிழக அரசு அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று அறிவித்திருந்தது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் அரசு பேருந்துகளில் 15.11 லட்சம் மகளிர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு அரசுப்பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று அறிவித்திருந்தது.
இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர்-1, திருப்பூர்-2, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை ஆகிய பணிமனைகளின் கீழ் இயங்கும்
196 அரசு பேருந்துகளில் 15 லட்சத்து 11 ஆயிரத்து 109 மகளிரும், 7,869 மாற்றுத் திறனாளிகளும், 712 மாற்றுத் திறனாளிகளின் உதவியாளர்களும், 1,636 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 15 லட்சத்து 21 ஆயிரத்து 236 பேர் இலவசமாகப் பயணம் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X