என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி
Byமாலை மலர்25 Aug 2021 9:01 AM GMT (Updated: 25 Aug 2021 9:01 AM GMT)
பயிற்சி மூலம் வரும் காலங்களில் ஆசிரியர் விடுப்பு எடுக்கும்பட்சத்திலும் மாற்று ஆசிரியரை கொண்டு வகுப்பை கையாள முடியும்.
திருப்பூர்:
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 158 அரசு பள்ளிகளை சேர்ந்த முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கணினி திறன் வளர் பயிற்சி இணையதளம் வழியாக தொடங்கியது. வருகிற 27-ந் தேதி வரை இப்பயிற்சி நடக்கிறது.
இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறுகையில்:
ஆசிரியர்களுக்கு கணினி பயன்படுத்துதல், எமிஸ், ‘ஹை-டெக்‘ ஆய்வகங்கள் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.பயிற்சி மூலம் வரும் காலங்களில் ஆசிரியர் விடுப்பு எடுக்கும்பட்சத்திலும் மாற்று ஆசிரியரை கொண்டு வகுப்பை கையாள முடியும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X