என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதியா?- கலெக்டர் பதில்
Byமாலை மலர்24 Aug 2021 10:38 AM GMT (Updated: 24 Aug 2021 10:38 AM GMT)
குற்றாலம் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு ஓரிரு நாட்களில் அனுமதி அளிக்கப்பட உள்ளதாக வாட்ஸ்-அப்பில் தகவல் பரவியது.
தென்காசி:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நீக்கப்பட்டு ஓரிரு நாட்களில் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட உள்ளதாக வாட்ஸ்-அப்பில் தகவல் பரவியது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜிடம் கேட்டபோது, இந்த தகவலில் உண்மை இல்லை. குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிப்பது தொடர்பாக அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நீக்கப்பட்டு ஓரிரு நாட்களில் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட உள்ளதாக வாட்ஸ்-அப்பில் தகவல் பரவியது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜிடம் கேட்டபோது, இந்த தகவலில் உண்மை இல்லை. குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிப்பது தொடர்பாக அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X