என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு
Byமாலை மலர்23 Aug 2021 3:20 AM GMT (Updated: 23 Aug 2021 3:20 AM GMT)
இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பால் மிகவும் குறைந்த அளவிலான மீன்களுடன் நேற்று காலை ராமேசுவரம் மீனவர்கள் கரை திரும்பினார்கள்.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை நடுக்கடலில் மீன்பிடிக்க விடாமல் கற்களை கொண்டு வீசி தாக்குதல் நடத்தி விரட்டியதாக கூறப்படுகிறது.
இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பால் மிகவும் குறைந்த அளவிலான மீன்களுடன் நேற்று காலை ராமேசுவரம் மீனவர்கள் கரை திரும்பினார்கள்.
ஏற்கனவே கச்சத்தீவு அருகே நேற்று முன்தினம் மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த ஒரு விசைப்படகு மீது இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் மோதியது. இதில் அந்த படகு பலத்த சேதம் அடைந்ததுடன் அதில் இருந்த 6 மீனவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி கரைக்கு திரும்பினார்கள்.
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை நடுக்கடலில் மீன்பிடிக்க விடாமல் கற்களை கொண்டு வீசி தாக்குதல் நடத்தி விரட்டியதாக கூறப்படுகிறது.
இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பால் மிகவும் குறைந்த அளவிலான மீன்களுடன் நேற்று காலை ராமேசுவரம் மீனவர்கள் கரை திரும்பினார்கள்.
ஏற்கனவே கச்சத்தீவு அருகே நேற்று முன்தினம் மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த ஒரு விசைப்படகு மீது இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் மோதியது. இதில் அந்த படகு பலத்த சேதம் அடைந்ததுடன் அதில் இருந்த 6 மீனவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி கரைக்கு திரும்பினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X