என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் அருகே மாணவி தற்கொலை- போலீசார் விசாரணை
Byமாலை மலர்21 Aug 2021 9:52 AM GMT (Updated: 21 Aug 2021 9:52 AM GMT)
பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த பழையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார். இவரது மகள் சுசித்ரா (வயது 14). இவர் திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக சுசித்ரா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாத அவர் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த பழையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார். இவரது மகள் சுசித்ரா (வயது 14). இவர் திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக சுசித்ரா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாத அவர் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X