என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செப்.1ந்தேதி பள்ளிகளை திறக்க அரசு உறுதி- அமைச்சர் தகவல்
Byமாலை மலர்21 Aug 2021 8:07 AM GMT (Updated: 21 Aug 2021 8:07 AM GMT)
மதுரையை தொடர்ந்து திருச்சியிலும் விரைவில் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
திருச்சி:
திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிசெய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளன.
* மதுரையை தொடர்ந்து திருச்சியிலும் விரைவில் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிசெய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்புகளுக்கான பள்ளிகளை திறக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
* தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளன.
* மதுரையை தொடர்ந்து திருச்சியிலும் விரைவில் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... தலிபான்கள் ஏற்றுமதியை நிறுத்தியதால் இந்தியாவில் உலர்பழ வர்த்தகம் பாதிப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X