என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓணம் பண்டிகை- ரெயில் டிக்கெட் முன்பதிவு மைய சேவை நேரம் மாற்றம்
Byமாலை மலர்21 Aug 2021 4:02 AM GMT (Updated: 21 Aug 2021 4:02 AM GMT)
ஓணம் பண்டிகையையொட்டி தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து ரெயில் டிக்கெட் முன்பதிவு மைய சேவை நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஓணம் பண்டிகையையொட்டி தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்களும் இன்று (21-ந்தேதி), ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயங்கும். அதன்படி, காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஓணம் பண்டிகையையொட்டி தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்களும் இன்று (21-ந்தேதி), ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயங்கும். அதன்படி, காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X