என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
33 பேருக்கு முதல்வரின் சிறப்பு பதக்கம்
Byமாலை மலர்14 Aug 2021 8:26 AM GMT (Updated: 14 Aug 2021 8:26 AM GMT)
சென்னை கோட்டை கொத்தளத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் நவீன சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நாளை 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு, ரெயில் நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு, பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுதந்திர தினத்தை ஒட்டி 33 பேருக்கு முதல்வரின் சிறப்பு பதக்க விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் நல்வாழ்வுத்துறையில் 9 பேர், காவல்துறையில் 3 பேர் , தீயணைப்பு துறையில் 3 பேருக்கு முதல்வர் சிறப்புப் பதக்கம் வழங்கப்பட உள்ளது.
நகராட்சி நிர்வாகத் துறையில் 6 பேர், வருவாய் பேரிடர் மேலாண்மை துறையில் 3 பேருக்கு சிறப்புப் பதக்கம் அளிக்கப்படவுள்ளன. கூட்டுறவுத்துறையில் 3 பேர், ஊராட்சித்துறையில் 6 பேருக்கு முதல்வர் சிறப்புப் பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... கரும்பு கொள்முதல் விலை உயர்வு- வேளாண் அமைச்சர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X