என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரம் மாவட்டத்தில் 8 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
Byமாலை மலர்14 Aug 2021 7:05 AM GMT (Updated: 14 Aug 2021 7:05 AM GMT)
காத்திருப்போர் பட்டியலில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் கண்டமங்கலம் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ரோஷணை போலீஸ் நிலையத்திற்கும், விக்கிரவாண்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராணி பிரம்மதேசம் போலீஸ் நிலையத்திற்கும், திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்திற்கும், விழுப்புரம் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் இருந்த கலைச்செல்வி விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்திற்கும்,
வானூர் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்திற்கும், ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்திற்கும், அனந்தபுரம் சங்கரசுப்பிரமணியன் செஞ்சி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்திற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் கண்டமங்கலம் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பிறப்பித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ரோஷணை போலீஸ் நிலையத்திற்கும், விக்கிரவாண்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராணி பிரம்மதேசம் போலீஸ் நிலையத்திற்கும், திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்திற்கும், விழுப்புரம் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் இருந்த கலைச்செல்வி விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்திற்கும்,
வானூர் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்திற்கும், ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்திற்கும், அனந்தபுரம் சங்கரசுப்பிரமணியன் செஞ்சி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்திற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் கண்டமங்கலம் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பிறப்பித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X