என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கபிஸ்தலம் அருகே சொத்து தகராறில் தாயை அடித்து உதைத்த மகன் கைது
Byமாலை மலர்11 Aug 2021 10:39 AM GMT (Updated: 11 Aug 2021 10:39 AM GMT)
கபிஸ்தலம் அருகே சொத்து தகராறில் தாயை அடித்து உதைத்த மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள வாழ்க்கை காலனி தெருவில் வசிப்பவர் கிட்டப்பா மனைவி புஷ்பம் (வயது 60) விவசாயி. இவரது மகன் இளையராஜா (34). சம்பவத்தன்று தன் தாய் புஷ்பம் வீட்டிற்கு வந்த இளையராஜா சொத்து கேட்டு மிரட்டியுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இளையராஜா ஆத்திரமடைந்து புஷ்பத்தை அடித்து உதைத்து தாக்கினார். மேலும் வீட்டு முன்பு இருந்த கேட் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி சென்றார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த புஷ்பத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து புஷ்பம் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் தலைமை காவலர் கார்த்திகேயன் வழக்கு பதிவு செய்து இளையராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கபிஸ்தலம் அருகே உள்ள வாழ்க்கை காலனி தெருவில் வசிப்பவர் கிட்டப்பா மனைவி புஷ்பம் (வயது 60) விவசாயி. இவரது மகன் இளையராஜா (34). சம்பவத்தன்று தன் தாய் புஷ்பம் வீட்டிற்கு வந்த இளையராஜா சொத்து கேட்டு மிரட்டியுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இளையராஜா ஆத்திரமடைந்து புஷ்பத்தை அடித்து உதைத்து தாக்கினார். மேலும் வீட்டு முன்பு இருந்த கேட் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி சென்றார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த புஷ்பத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து புஷ்பம் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் தலைமை காவலர் கார்த்திகேயன் வழக்கு பதிவு செய்து இளையராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X