என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் சிறுமி உள்பட 2 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்10 Aug 2021 10:40 AM GMT (Updated: 10 Aug 2021 10:40 AM GMT)
மதுரையில் சிறுமி உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டம், சாமநத்தம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகள் காவியா (வயது 14). இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பெற்றோர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கிருந்து காவியா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே காவியா பரிதாபமாக இறந்தார்.
மற்றொரு சம்பவம்...
நாகமலை புதுக்கோட்டை அரவிந்தர் தெருவைச் சேர்ந்த தெய்வேந்திரன் மகன் அபிஷேக் (வயது 19). இவருக்கு மனநல பாதிப்பு இருந்தது. இதற்காக அவர் இளமனூரில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அபிஷேக் படுக்கையில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அபிஷேக் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுரை மாவட்டம், சாமநத்தம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகள் காவியா (வயது 14). இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பெற்றோர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கிருந்து காவியா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே காவியா பரிதாபமாக இறந்தார்.
மற்றொரு சம்பவம்...
நாகமலை புதுக்கோட்டை அரவிந்தர் தெருவைச் சேர்ந்த தெய்வேந்திரன் மகன் அபிஷேக் (வயது 19). இவருக்கு மனநல பாதிப்பு இருந்தது. இதற்காக அவர் இளமனூரில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அபிஷேக் படுக்கையில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அபிஷேக் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X