என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை: அமைச்சர்கள் ஆய்வு
Byமாலை மலர்9 Aug 2021 2:11 AM GMT (Updated: 9 Aug 2021 2:11 AM GMT)
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளிடம் முறையாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறதா என்பதை அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
சென்னை:
சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்று அதிகாலை வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளிடம் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனையை மா. சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.
வெளிமாநில பயணிகளுக்கு முறையாக ரெயில் நிலையங்களில் முறையாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறதா என்பது குறித்து இந்த ஆய்வு நடைபெற்றது.
அதிகாலையில் நடைபெற்ற இந்த ஆய்வில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு, மருத்துவத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டனர்.
சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்று அதிகாலை வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளிடம் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனையை மா. சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.
வெளிமாநில பயணிகளுக்கு முறையாக ரெயில் நிலையங்களில் முறையாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறதா என்பது குறித்து இந்த ஆய்வு நடைபெற்றது.
அதிகாலையில் நடைபெற்ற இந்த ஆய்வில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு, மருத்துவத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X