search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காதல் தோல்வியில் வாலிபர் தற்கொலை

    திருச்சி அருகே காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கே.கே.நகர்:

    திருச்சி காஜாமலை ஆர்.பி.எப்.ரோடு இந்தியன் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 23). இவர் பால் பாக்கெட் மற்றும் தண்ணீர் கேன் தொழில் செய்து வந்தார். 

    இந்தநிலையில் கடந்த 5 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், காதல் தோல்வியில் சூர்யா நேற்று மாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×