என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடன்குடி பகுதியில் இறைச்சி, மீன் விற்பனை மந்தம்
Byமாலை மலர்6 Aug 2021 9:44 AM GMT (Updated: 6 Aug 2021 9:44 AM GMT)
உடன்குடி பகுதியில் இறைச்சி வகைகள் விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
உடன்குடி:
உடன்குடி பகுதியில் கடந்த 15 நாட்களாக மீன் மற்றும் ஆடு, கோழி இறைச்சி விற்பனை மந்தமாக உள்ளது. தற்போது ஆடி மாதம் என்பதால் கிராமங்களில் கோவில் திருவிழாக்கள், கொடை விழா ஆகியன நடந்து கொண்டிருக்கிறது. இதனால் கிராம மக்கள் அசைவத்தை விட்டுவிட்டு, சைவ பொருட்களை அதிகமாக சாப்பிட்டு வருகின்றனர்.
இதனால் இறைச்சி வகைகள் விற்பனை மந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் விலை குறையவில்லை. விலையை குறைத்தால் கட்டுப்படி ஆகாது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
உடன்குடி பகுதியில் கடந்த 15 நாட்களாக மீன் மற்றும் ஆடு, கோழி இறைச்சி விற்பனை மந்தமாக உள்ளது. தற்போது ஆடி மாதம் என்பதால் கிராமங்களில் கோவில் திருவிழாக்கள், கொடை விழா ஆகியன நடந்து கொண்டிருக்கிறது. இதனால் கிராம மக்கள் அசைவத்தை விட்டுவிட்டு, சைவ பொருட்களை அதிகமாக சாப்பிட்டு வருகின்றனர்.
இதனால் இறைச்சி வகைகள் விற்பனை மந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் விலை குறையவில்லை. விலையை குறைத்தால் கட்டுப்படி ஆகாது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X