என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்4 Aug 2021 10:56 AM GMT (Updated: 4 Aug 2021 10:56 AM GMT)
திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முகாம் நடத்தப்பட்டு சுமார் 200 ஊழியர்களுக்கு ஒரு தடுப்பூசி போடப்பட்டது.
இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதில் 150 ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை முன்னைய மேலாளர் சரவணன் உட்பட மருத்துவ குழுவினர் செய்திருந்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முகாம் நடத்தப்பட்டு சுமார் 200 ஊழியர்களுக்கு ஒரு தடுப்பூசி போடப்பட்டது.
இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதில் 150 ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை முன்னைய மேலாளர் சரவணன் உட்பட மருத்துவ குழுவினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X