என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் 2 மகன்களுடன் இளம்பெண் மாயம்
Byமாலை மலர்4 Aug 2021 10:15 AM GMT (Updated: 4 Aug 2021 10:15 AM GMT)
கோவையில் 2 மகன்களுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை:
கோவை வேலாண்டிபாளையம் அருகே உள்ள கந்தசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் அழகேசன். தங்க நகை தொழிலாளி. இவரது மனைவி கமலாதேவி (வயது 28). இவர்களுக்கு தருண்குமார் (8), விஸ்வா (6) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
சம்பவத்தன்று அழகேசன் வழக்கம் போல வேலைக்கு சென்றார். மாலையில் வேலை முடிந்ததும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இது குறித்து அழகேசன் வீட்டு உரிமையாளரிடம் தனது மனைவி மற்றும் மகன்கள் குறித்து கேட்டார். அதற்கு அவர் 2 குழந்தைகளுடன் கடைக்கு சென்றதாக கூறினார். இதனையடுத்து அழகேசன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை.
பின்னர் இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகன்களுடன் மாயமான கமலாதேவியை தேடி வருகிறார்கள்.
கோவை வேலாண்டிபாளையம் அருகே உள்ள கந்தசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் அழகேசன். தங்க நகை தொழிலாளி. இவரது மனைவி கமலாதேவி (வயது 28). இவர்களுக்கு தருண்குமார் (8), விஸ்வா (6) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
சம்பவத்தன்று அழகேசன் வழக்கம் போல வேலைக்கு சென்றார். மாலையில் வேலை முடிந்ததும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இது குறித்து அழகேசன் வீட்டு உரிமையாளரிடம் தனது மனைவி மற்றும் மகன்கள் குறித்து கேட்டார். அதற்கு அவர் 2 குழந்தைகளுடன் கடைக்கு சென்றதாக கூறினார். இதனையடுத்து அழகேசன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை.
பின்னர் இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகன்களுடன் மாயமான கமலாதேவியை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X