என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வில் தமிழ்நாட்டில் 100 சதவீதம் தேர்ச்சி
Byமாலை மலர்4 Aug 2021 3:38 AM GMT (Updated: 4 Aug 2021 3:38 AM GMT)
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத தமிழ்நாட்டில் 39 ஆயிரத்து 360 மாணவர்கள் மற்றும் 31 ஆயிரத்து 109 மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.
சென்னை:
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, நாகலாந்து, மிசோரம், மேகாலயா, லட்சத்தீவு, கோவா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று இருப்பதாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 39 ஆயிரத்து 360 மாணவர்கள் மற்றும் 31 ஆயிரத்து 109 மாணவிகள் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் ஒரு மாணவர் மட்டும் தோல்வி அடைந்தார். ஆனாலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், புதுச்சேரியை பொறுத்தவரையில், 2 ஆயிரத்து 182 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து, அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, நாகலாந்து, மிசோரம், மேகாலயா, லட்சத்தீவு, கோவா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று இருப்பதாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 39 ஆயிரத்து 360 மாணவர்கள் மற்றும் 31 ஆயிரத்து 109 மாணவிகள் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் ஒரு மாணவர் மட்டும் தோல்வி அடைந்தார். ஆனாலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், புதுச்சேரியை பொறுத்தவரையில், 2 ஆயிரத்து 182 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து, அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X