என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நேற்றைவிட சற்று குறைவு... தமிழகத்தில் இன்று 1957 பேருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்2 Aug 2021 3:11 PM GMT (Updated: 2 Aug 2021 3:11 PM GMT)
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 219 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் நேற்றைவிட கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நேற்று 1,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று 1957 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 63 ஆயிரத்து 544 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 28 பேர் பலியாகி உள்ளனர். 2068 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 9 ஆயிரத்து 29 ஆக உயர்ந்துள்ளது.
இன்று அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 219 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் நேற்றைவிட சற்று அதிகரித்து 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 127, ஈரோட்டில் 168, தஞ்சையில் 123 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்றைவிட கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நேற்று 1,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று 1957 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 63 ஆயிரத்து 544 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 28 பேர் பலியாகி உள்ளனர். 2068 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 9 ஆயிரத்து 29 ஆக உயர்ந்துள்ளது.
இன்று அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 219 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் நேற்றைவிட சற்று அதிகரித்து 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 127, ஈரோட்டில் 168, தஞ்சையில் 123 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X