என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேர்ந்தமரம் அருகே மனைவி கண்டித்ததால் மரத்தில் தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்1 Aug 2021 10:54 AM GMT (Updated: 1 Aug 2021 10:54 AM GMT)
சேர்ந்தமரம் அருகே மனைவி கண்டித்ததால் மரத்தில் தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
சுரண்டை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள கடையாலுருட்டி மேல தெருவைச் சேர்ந்தவர் மயில்ராஜ் (வயது 38). தொழிலாளி. இவருக்கு சீதா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். மயில்ராஜ் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி பலமுறை கண்டித்துள்ளார்.
சம்பவத்தன்று மயில்ராஜ் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை சீதா கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த மயில் ராஜ் தனது தோட்டத்தில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X